Wednesday, August 19, 2009


மழைநீர் விழுந்த
மண்ணின் குழிவாய்
அழகாய் இருக்கிறது
நீ பேசிச் சென்றபின்
என் மனப்பரப்பு !

No comments:

Post a Comment

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்