Sunday, August 16, 2009

அவசர அவசரமாய்
அள்ளி வீசப்படும்
எலும்புத் துண்டுகளுக்காய்
எச்சில் ஒழுகும்வரை
நாய்களே ...!
உங்களுக்குத் தெருவே கதி !

1 comment:

  1. Blog title, name, content all are very good and impressive......

    ReplyDelete

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்